வணக்கம் நண்பர்களே!
ரீரன் கதை முடிந்ததும் நான் இங்கே பதிவிடப் போகும் கதையின் தலைப்பு - "முழுவதும் இழந்தேன் என்னை!"
இது முழுக்க, முழுக்க காதல் மட்டுமே நிறைந்த கதையாகும் 🖤
அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழ்ப் பையன் மற்றும் அதன் உரிமையாளினியான வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணிற்கும் இடையே மலரும் காதலும், அதில் அவர்கள் சந்திக்கப் போகும் பிரச்சினையைப் பற்றிப் பேசப்படும் கதைக்களம்! 🖤
செப்டம்பரில் கதையின் பதிவுகள் வரும் 📍
டிஸ்கிளைமர் : இதில் காதல் காட்சிகள் அதிகம் இருக்கும் 📌
புரிதலுக்கு நன்றி🙏💕

கருத்துகள்
கருத்துரையிடுக